சொத்துக்காக இப்படியா செய்வாங்க..? உயிரோடு இருக்கும் கணவருக்கு இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவி!. எடப்பாடியில் பகீர்!
எடப்பாடியில் சொத்துகளை அபகரிக்க திட்டமிட்டு உயிரோடு இருக்கும் கணவர் இறந்துவிட்டதாக கூறி போலி இறப்புச் சான்றிதழ் பெற்ற மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்...