dead

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை!. காத்திருந்து 3 பேரை கருவறுத்த எமன்!. நாமக்கலில் சோகம்!

தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் போராட்டத்தில் தாய் உள்பட 2 குழந்தைகளும் பாலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி காலனியை...

Read More

அட பாவமே!. திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்த இளம்பெண்!. மறுவீட்டு விருந்தில் நிகழ்ந்த சோகம்!. கிராம மக்கள் கூறும் அதிர்ச்சி காரணம்!

கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்த நிலையில், மறுவீட்டு விருந்திற்கு தந்தை வீட்டிற்கு சென்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பெண் கன்னியாஸ்திரி...

Read More

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு..!! இளைஞரின் தொண்டையை குத்திக் கிழித்த காளை..!! கடைசியில் நேர்ந்த சோகம்..!!

குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளை முட்டியதில் சேலத்தை சேர்ந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 9-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு விளையாட்டு...

Read More

எடப்பாடி அருகே கார் மோதியதில் தூக்கிவீசப்பட்ட கட்டிட தொழிலாளி!. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்!

எடப்பாடி அருகே கொங்கணாபுரம் பகுதியில் கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த கட்டிட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட எருமைப்பட்டி கிராமத்தை...

Read More

ரன் எடுக்க ஓடிய இளைஞர்!. திடீரென மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்!. பொங்கலையொட்டி நடந்த போட்டியில் அதிர்ச்சி!.

பொங்கல் பண்டிகையையொட்டி, நடத்த கிரிக்கெட் போட்டியில் ரன் எடுக்க ஓடியபோது திடீரென மயக்கமடைந்த மைதானத்திலேயே இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின்...

Read More

4-வது முறை கருத்தரிப்பு!. வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்து பீரோவுக்கு அடியில் மறைத்து வைத்த இளம்பெண்..!! இறுதியில் நிகழ்ந்த சோகம்..!!

4வது முறையாக கருத்தரித்த இளம்பெண் ஒருவர், வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்தபோது எதிர்பாராத விதமாக தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

Read More

‘எல்லோரும் விட்டுபோய்டாங்க’!. கொரோனாவில் பிள்ளைகளை இழந்தேன்!. திருப்பதியில் மனைவியை இழந்துவிட்டேன்!. சேலம் பெண்ணின் கணவர் வேதனை!

கொரோனாவில் பிள்ளைகளை இழந்த துக்கம் கூட மறையாமல், திருப்பதி வந்து மனைவியையும் இழந்துவிட்டேன் என்று நெரிசலில் சிக்கி பலியான பெண்ணின் கணவர் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்....

Read More

வீட்டிற்குள் நெருப்பை கொளுத்திப் போட்டு குளிர்காய்ந்த குடும்பம்..!! விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி..!! ஒருவர் பலி..!! 4 பேருக்கு தீவிர சிகிச்சை..!!

தமிழகம் முழுவதும் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், ஊட்டியில் நேற்று கடுமையான உறைபனியின் தாக்கம் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சென்றது. அதாவது,...

Read More

சேலம் புத்தகத் திருவிழாவில் ஒருவர் பலி!. மின்சாரம் தாக்கியதால் நிகழ்ந்த சோகம்!

சேலம் புத்தகத் திருவிழாவில் மின்சாரம் தாக்கிய ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் – டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள்...

Read More

மரணத்திலும் கணவனை பிரியாத மனைவி!. அரை மணிநேரத்தில் உயிரைவிட்ட சோகம்!.

சின்னசேலம் அருகே கணவன் இறந்த துக்கத்தில் அரை மணிநேரத்திலேயே மனைவியும் உயிரைவிட்ட சம்பவம் சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள காட்டனந்தல்...

Read More

Start typing and press Enter to search