dead

பெற்றோர்களே!. தொண்டையில் சிக்கிய ஜெல்லி மிட்டாய்.. ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!. மருத்துவர்கள் கூறும் அதிர்ச்சி காரணம்!

ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மூச்சுத் திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சீஹோர் மாவட்டம் ஜஹாங்கிர்புரா பகுதியை...

Read More

பெற்றோர்களே கவனமா இருங்க!. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீர் மாயம்!. தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சோகம்!.

ஓமலூர் டோல்கேட் அருகே கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம்...

Read More

குடும்ப பிரச்சனையை தீர்க்க கோவிலுக்கு போன இளம்பெண்..!! பூசாரி அடித்த விபூதியால் உயிரே போன பரிதாபம்..!!

குடும்பப் பிரச்சனையை சமாதானம் செய்ய குலதெய்வ கோவிலுக்கு சென்ற இளம்பெண், பூசாரி விபூதி அடித்ததையடுத்து திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை...

Read More

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்!. கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!. சேலத்தில் சோகம்!

சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே நிலவாரப்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல்....

Read More

2 வயது குழந்தை மீது மயங்கி விழுந்த பாட்டி!. இருவரும் பலியான பரிதாபம்!. நாமக்கல்லில் சோகம்!

நாமக்கல்லில் திடீரென மயக்கம் ஏற்பட்டதில் தரையில் படுத்திருந்த 2 வயது குழந்தை மீது பாட்டி விழுந்ததில், இருவரும் பலியான சோகம் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாமக்கல் அடுத்த...

Read More

கரண்ட் பில் விவகாரத்தில் கடுப்பான மின்வாரிய ஊழியர்கள்..!! திடீரென மின் இணைப்பை துண்டித்ததால் அடுத்தடுத்து இறந்துபோன 14,000 கோழிகள்..!!

எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, மின் இணைப்பை துண்டித்ததால் பண்ணையில் இருந்த 14,000 கோழிகள் இறந்துபோன சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே...

Read More

மீண்டும் அதிர்ச்சி..!! கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் உயிரிழப்பு..!! 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!!

கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள 5 கிராமங்களில்...

Read More

எடப்பாடியில் 9ஆம் வகுப்பு மாணவனை அடித்துக் கொன்ற விவகாரம்..!! சக மாணவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு..!! பாதுகாப்புக்காக போலீஸ் குவிப்பு..!!

எடப்பாடியில் தனியார் பள்ளி வாகனத்தில் இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் மாணவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பள்ளிக்கு பலத்த போலீஸ்...

Read More

விபத்தில் உயிரிழந்த டாஸ்மாக் கடை சூப்பர்வைசர்!. வசூல் பணம் ரூ. 5 லட்சத்தை போலீசிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்!. குவியும் பாராட்டுகள்!

சேலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர், உயிரிழந்த நிலையில், வசூல் பணம் சுமார் 5 லட்சத்தை போலீசிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயலுக்கு...

Read More

காதலுக்கு எதிர்ப்பு!. சென்னை டூ திருநெல்வேலி!. திருமணம் ஆன 2 நாளில் புதுமண தம்பதி விபரீத முடிவு!. வாடகை வீட்டில் பகீர் சம்பவம்!

காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திருமணமான 2 நாட்களில் வாடகை வீட்டிற்கு சென்ற புதுமண தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read More

Start typing and press Enter to search