crime

பிரச்சனைக்குரிய நிலத்தை டிராக்டர் வைத்து உழுத விவசாயி..!! குடும்பமே சேர்ந்து தாக்கியதால் உயிரிழப்பு..!! எடப்பாடி அருகே அதிர்ச்சி..!!

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் சமுத்திரம் ஊராட்சி, சித்திரபாளையம் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் விவசாயி கோவிந்தன் (வயது 55). இவருக்கும், இவருடைய உறவினரான அதே பகுதியைச்...

Read More

சங்ககிரி போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி வெட்டிப் படுகொலை..!! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!!

சங்ககிரி அருகே போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய ஏடிசி டிப்போ பஸ் ஸ்டாப் அருகே நேற்றிரவு...

Read More

காதலிக்க மறுத்த 16 வயது சிறுமி..!! காரில் கடத்திச் சென்ற தந்தை, மகன்கள்..!! சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!!

ஒருதலை காதல் விவகாரத்தில் 16 வயது சிறுமியை கடத்திய தந்தை மற்றும் இரண்டு மகன்களை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே ஆரியூர்...

Read More

காவல் நிலையம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்..! தங்கையை திட்டியவுடன் அண்ணன் செய்த செயல்..?

சென்னை அடுத்த ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு வைத்து தனது மைத்துனரை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து, சம்பவம்...

Read More

வேலைக்கு சேர்ந்த 3 நாளில் பணி பெண் செய்த செயல்..! 6 லட்சம் அபேஷ்…!!

சென்னை அடுத்த தியாகராய நகரில் நகைக்கடை ஒன்றில் பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்த சில நாள்களிலேயே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க வைர நகைகளை...

Read More

மகளின் நகைகளை வைத்து சூதாடிய தாய்..! ஆன்லைன் ரம்மியால் பறிபோன நகை..!!

சென்னை, போரூரை அடுத்த காரம்பாக்கம் விஸ்வநாதன் தெருவை சேர்ந்த 50 வயதான இவருக்கு சொந்தமாக மூன்று தளங்களை கொண்ட வீடு உள்ளது. இந்நிலையில், முதல் மற்றும்...

Read More

அயன் பட பாணியில் நடந்த அதிரவைக்கும் சம்பவம்..! குருவிக்கு நடந்தது என்ன..?

அயன் பட பாணியில் நடந்த அதிரவைக்கும் சம்பவம், தங்கும் விடுதிகள் அதிகம் உள்ள சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடேசன் தெருவில் சாலையில் நடந்து சென்ற ஒருவரின் மீது...

Read More

சேலம் சிறையில் மளிகைப் பொருட்கள் கடத்தல்..! வெளி சந்தையில் விற்று மோசடி செய்த சிறை துறை அதிகாரி..!!

சேலம் மாவட்டம், ஆத்தூர் சிறையில் மளிகை பொருட்களை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக சிறைத்துறை பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகா...

Read More

சுக்குநூறாக நொறுங்கிய லாரி..! படுகாயங்களுடன் உள்ளேயே சிக்கிய டிரைவர்..!!

சேலத்தில் தனியார் பேருந்தும் ஈச்சர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்து இருக்கிறார்கள். விபத்தில் ஈச்சர் லாரியின் முன்பக்கம் நொறுங்கிய நிலையில்...

Read More

வங்கி மேலாளரின் தில்லாலங்கடி வேலை…செக் வைத்த கேரள போலீஸ்

கேரளாவில் தனியார் வங்கி மேலாளர் செய்த மோசடி தொடர்பாக திருப்பூரில் டிபிஎஸ் வங்கியில் இரண்டாவது நாளாக நடைபெற்ற சோதனையில் 900 கிராம் தங்க நகைகள் பறிமுதல்...

Read More

Start typing and press Enter to search