Crime News

பல்லை காட்டிய பல் மருத்துவர்..!! பணத்தை வாரிக் கொடுத்த ஐஸ்வர்யா..!! நடிகைகளுடன் எடுத்த ஃபோட்டோவை வைத்து பலே மோசடி..!!

சின்னத்திரை நடிகைகளுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை எடுத்து வைத்து பல லட்சம் மோசடி செய்த பல் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா...

Read More

BREAKING | “பொள்ளாச்சி வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள்”..!! கோவை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் அம்பலமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. “அண்ணா பெல்ட்டால...

Read More

உஷார்..!! பைக்கில் பணத்தை வைத்துச் சென்றால் இதுதான் நடக்கும்போல..!! ரூ.2.5 லட்சத்தை இழந்து பரிதவித்த விவசாயி..!! போலீசார் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்..!!

கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.5 லட்சம் பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கருப்பன்...

Read More

யூத் என நினைத்து உருகி உருகி சேட்டிங்..! மருத்துவ கல்லூரி மாணவிக்கு காத்திருந்த ட்விஸ்ட்..?

சென்னை இன்றைக்கு 2கே கிட்ஸ் இளைஞர்கள், கல்லூரி மாணவிகள் பலர் இன்ஸ்டாகிராமிலும் ஸ்னாப் சாட், பேஸ்புக், ட்விட்டர் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி...

Read More

பட்டப்பகலில் பயங்கரம்..!! ஆசிரியர் வீட்டில் அதிரடியாக நுழைந்த கொள்ளையர்கள்..!! 15 பவுன் நகை அபேஸ்..!! வலைவீசி தேடும் போலீஸ்..!!

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே மணி விழுந்தான் பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவரது மனைவி அம்பிகா (54) இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலை...

Read More

”படிக்குற வயசுல காதல் கேக்குதா”..? முட்டை பொரியலில் எலி மருந்து..!! ஆசையாக சாப்பிட்ட மகள்..!! தாய் சொன்னதை கேட்டதும் மயங்கி விழுந்த மாணவி..!!

காதலை கைவிட மறுத்த மகளுக்கு, உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுப்பட்டு என்ற...

Read More

ஒரே வீட்டில் 2 மனைவிகள்..!! நள்ளிரவில் அந்த விஷயத்துக்காக வெடித்த சண்டை..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!

ஒரே வீட்டில் வசித்து வந்த 2 மனைவிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணவன், முதல் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம்...

Read More

மாமியாரை கொலை செய்துவிட்டு நாடகம்..!! பிரேத பரிசோதனையில் சிக்கிய மருமகள்..!! திடுக்கிட வைக்கும் சம்பவம்..!!

தனது நடத்தையில் சந்தேகப்பட்ட மாமியாரை மருமகளே கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியை...

Read More

தினமும் ‘செக்ஸ்’ டார்ச்சர்..!! பெற்ற மகளிடமே அத்துமீறல்..!! கணவனை கொன்று உடலை துண்டாக்கி வயலில் வீசிய மனைவி..!!

தினமும் குடித்துவிட்டு தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தது மட்டுமின்றி, பெற்ற மகளையே பலாத்காரம் செய்ய முயன்றதால், கணவனை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி...

Read More

உயிருக்கு போராடிய பெண்ணை சோளக்காட்டிற்குள் இழுத்துச் சென்று வன்கொடுமை..!! கையெடுத்து கும்பிட்டும் விடவில்லை..!! குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்..!!

சின்னசேலம் அருகே சோளக்காட்டில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே...

Read More

Start typing and press Enter to search