crime

எடப்பாடி அருகே கைக்குழந்தையை தவிக்கவிட்டு விட்டு இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை..!! என்ன காரணம்..? போலீசார் விசாரணை..!!

எடப்பாடி அருகே திருமணம் முடிந்து 2 ஆண்டுகளே ஆன நிலையில், கைக்குழந்தையை தவிக்கவிட்டு விட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...

Read More

இயற்கை உபாதை கழிக்க சென்ற டிரைவர்..!! தூங்கியபடி லாரியோடு போன கிளீனர்..!! திடீரென எழுந்து பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி..!!

கொங்கணாபுரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்ற நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேலம்...

Read More

அரசு பள்ளியில் +2 மாணவன், தற்கொலை முயற்சி..! தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன்’… தோல்வி பயமா..?

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே செக்காரப்பட்டி பகுதியில் வசித்து வரும் 12-ம் வகுப்பு மாணவர். 17 வயதான இவர் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து...

Read More

இனி யாரும் தப்ப முடியாது!. பெண்களுக்கு எதிரான குற்றம்!. மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலானது!. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, கடந்த 25ம் தேதி முதலே அச்சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு...

Read More

போலீஸ் ஸ்டேஷன் முன்பு பயங்கரம்..!! கொளுந்துவிட்டு எரிந்த உடல்..!! பதறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்..!! அதிர்ச்சி வீடியோ..!!

காவல் நிலையம் முன்பு ஒருவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்திற்கு நேற்றிரவு இளைஞர் ஒருவர்...

Read More

குடிபோதையில் தகராறு..!! பெற்ற மகனை அடித்துக் கொன்ற தந்தை..!! எடப்பாடி அருகே அதிர்ச்சி சம்பவம்..!!

எடப்பாடியில் மது போதையில் தந்தையே பெற்ற மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கவுண்டம்பட்டி...

Read More

எத்தன பேர ஏமாத்துவ?. கள்ளக்காதலனுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வேறொருவருடன் உல்லாசம்!. ஸ்கெட்ச் போட்டு சம்பவம் செய்த இளைஞர்!.

கணவரை இழந்த நிலையில் கள்ளக்காதலனை ஏமாற்றிவிட்டு வேறொரு இளைஞருடன் உல்லாசமாக இருந்து வந்த பெண்ணை நண்பருடன் சேர்ந்து இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை...

Read More

”எவன் கூட தொடர்பு வெச்சிருக்க”..? மனைவியின் தலையை சுவற்றில் அடித்துக் கொடூரமாக கொன்ற கணவன்..!! குடிபோதையில் வெறிச்செயல்..!!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள கணவனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த...

Read More

பாத்ரூமுக்குள் நடந்த பயங்கரம்..!! ஜன்னல் வழியே எட்டிப் பார்த்த கேமரா..!! தீயாய் பரவிய வீடியோ..!! டிஎஸ்பியை தூக்கி அடித்த டிஜிபி..!!

புகாரளிக்க வந்த ஒரு பெண்ணுடன் போலீஸ் டிஎஸ்பி தவறான முறையில் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம்...

Read More

உரிய ஆவணங்களை காட்டியும் பணம் கேட்ட போலீஸ்..? இரும்பு ராடால் தாக்கிய வடமாநிலத்தவர்கள்..!! மேட்டூர் சோதனைச் சாவடியில் நடந்தது என்ன..?

மேட்டூர் அருகே போலீசாரை, வடமாநிலத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த...

Read More

Start typing and press Enter to search