புரட்டி எடுத்த மழை..!! திடீரென இடிந்து விழுந்த சுவர்..!! சிறுவன் உள்பட 3 பேர் உயிரிழந்த சோகம்..!!
தொடர்ந்து பெய்த மழையால் மதுரை மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள...