தாய்மார்களே கவனம்!. பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உயிரிழப்பு!. தாய்ப்பால் குடித்தபோது புரையேறியதால் நிகழ்ந்த சோகம்!.
தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த பிறந்த 23 நாட்களே ஆன குழந்தை புரையேறியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி நன்மங்கலம்...