Chicken

கரண்ட் பில் விவகாரத்தில் கடுப்பான மின்வாரிய ஊழியர்கள்..!! திடீரென மின் இணைப்பை துண்டித்ததால் அடுத்தடுத்து இறந்துபோன 14,000 கோழிகள்..!!

எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி, மின் இணைப்பை துண்டித்ததால் பண்ணையில் இருந்த 14,000 கோழிகள் இறந்துபோன சம்பவம் விருதுநகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே...

Read More

“கொலையும் செய்துவிட்டு நண்பன் உடல் மீது படுத்து தூங்கிய சக நண்பன்”..!! கதிகலங்கி போன கன்னியாகுமரி..!!

மதுபோதையில் ஏற்பட்ட சண்டையில் தனது நண்பனை கொலை செய்துவிட்டு, அவனது உடல் மீது விடிய விடிய தூங்கிய சக நண்பனை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி...

Read More

உயிரை காவு வாங்கிய “சிக்கன்”!. புரை ஏறியதால் மேட்டூர் வங்கி மேலாளர் உயிரிழந்த சோகம்!.

தாபா உணவகத்தில் நண்பர்களுடன் சென்று சிக்கன் சாப்பிட்டபோது புரை ஏறியதில் மேட்டூர் தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில காலமாகவே...

Read More

ஆங்கில புத்தாண்டையொட்டி களைகட்டிய கொங்கணாபுரம் சந்தை..!! ரூ.25,000 வரை விலை போன ஆடு..!! ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு வர்த்தகம்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சந்தை கூடுவது வழக்கம். வழக்கமான மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் தளமாக...

Read More

Start typing and press Enter to search