தனக்குத் தானே பிரசவம் பார்த்த பெண்..!! பிறந்த குழந்தையை கழிவறைக்குள் அழுத்தி கொன்ற கொடூரம்..!!
அரசு மருத்துவமனையில் குறை பிரசவத்தில் பிறந்த தனது குழந்தையை கழிவறையில் அழுத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலுார் மாவட்டம் கண்டராதித்தம் கிராமத்தில் வசித்து...