அரிசி முதல் பாத்ரூம் வாளி வரை!. வீட்டில் இந்த பொருட்களை எல்லாம் காலியாக வைத்தால் பண பிரச்சனை வருமாம்!.
ஒவ்வொருவரும் வாஸ்துபடி வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள். வாஸ்து படி வீட்டை கட்டாவிட்டால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. எனவே வாஸ்து மிகவும் முக்கியமானது...