சினிமாவை மிஞ்சிய பயங்கரம்!. பட்டப்பகலில் ஏடிஎம்மில் துப்பாக்கிச்சூடு நடத்தி பணம் கொள்ளை!. வங்கி ஊழியர் பலியான சோகம்!
பட்டப்பகலில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பிக்கொண்டிருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பீதர் பகுதியில் எஸ்பிஐ...