அதிர்ச்சி!. குழந்தை பெற்றெடுத்த 9ம் வகுப்பு மாணவி!. 10ம் வகுப்பு மாணவன் போக்சோவில் கைது!
தஞ்சாவூரில் 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் 9 வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கு கடந்த...
தஞ்சாவூரில் 9ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் 9 வகுப்பு படித்து வரும் 13 வயது சிறுமிக்கு கடந்த...
ஒருதலை காதல் விவகாரத்தில் 16 வயது சிறுமியை கடத்திய தந்தை மற்றும் இரண்டு மகன்களை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே ஆரியூர்...
சேலத்தில் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் மல்லமூப்பம்பட்டி மின்வாரிய...
சேலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியில் மோசடி செய்ததால் உயரதிகாரிகளிடம் புகார் அளித்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து மேலாளர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
சேலத்தில் புதிய வீட்டுக்கு சொத்து வரி குறைக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பு அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்....
வடிவேலு மிளகாய் பொடி காமெடியை போல், எடப்பாடியில் கொள்ளையில் ஈடுபட்ட திருடனை பெயிண்ட் டப்பாவை வைத்து போலீசார் தட்டித் தூக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம்...
தனது மனைவியிடம் அண்ணன் தகாத முறையில் நடந்து கொண்ட ஆத்திரத்தில் குழந்தைகளை கொன்றுவிட்டதாக கைது செய்யப்பட்ட தனசேகர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் சேலம் பனமரத்துப்பட்டி ஒருவங்காடு...
ரெய்டுக்கு வராமல் இருக்க லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 1 லட்சம் லஞ்சம் கொடுத்த சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன...
சேலத்தில் 9ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இன்ஸ்டா காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் தலைவாசலை அடுத்த வேப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர்...
எடப்பாடி அருகே பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால் புதுமண தம்பதி கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி நாயக்கர்...