arrest

போலீஸே இப்படி பண்ணுனா எப்படி?. பாதுகாப்பு பணியின்போது வீடுபுகுந்து இளம்பெண்ணிடம் அத்துமீறல்!. மீனவ கிராமத்தில் பரபரப்பு!

இரு மீனவ கிராமங்களிடையே மோதல் காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர், நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இளம்பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்...

Read More

பழனி முருகன் கோவிலில் பரபரப்பு!. அட்டையை வைத்து கைவரிசை!. நூதன முறையில் உண்டியல் பணத்தை அபேஸ் செய்த நபரால் அதிர்ச்சி

பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி நூதன முறையில் உண்டியலில் இருந்து பணத்தை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில்...

Read More

2-வது திருமணம் செய்து கொண்ட தந்தை..!! சொத்தில் பங்கு கேட்டு மாமனாரை கத்தியால் குத்திய மருமகன்..!! பெற்ற மகளே உடைந்தையாக இருந்ததால் அதிர்ச்சி..!!

குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையில் மாமனாரை மருமகன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வண்டரந்தாங்கலை அருகே ராஜூ (வயது 48), இவரின் மகள்...

Read More

பட்டப்பகலில் பியூட்டி பார்லரில் நடந்த பயங்கரம்..!! தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய நபர்..!! சுற்றி வளைத்து வெளுத்து வாங்கிய மக்கள்..!! எடப்பாடியில் அதிர்ச்சி..!!

எடப்பாடியில் பியூட்டி பார்லரில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் நகைப் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியை சேர்ந்தவர் திலகவதி....

Read More

“என் கடைக்கு முன்னாடி ஆடாதீங்கடா”..!! கண்டித்த சிக்கன் கடைக்காரரை நடுரோட்டில் இழுத்துப் போட்டு கத்தியால் குத்திய இளைஞர்கள்..!! சேலத்தில் அதிர்ச்சி..!!

சிக்கன் கடை நடத்தி வந்தவரை நடுரோட்டில் கத்தியால் குத்திய சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியில் வசித்து வருபவர் ஹரிஹரன். இவர்,...

Read More

’உன்னால தான் இப்போ கர்ப்பமா இருக்கேன்’..!! கர்ப்பத்தை கலைக்க கள்ளக்காதலனிடம் பணம் கேட்ட பெண்..!! முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

கருவை கலைக்க வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றிய காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம்...

Read More

“நான் வரைந்த படத்தை பாருங்க”!. பிஞ்சு குழந்தை டா; அதுக்கு என்னடா தெரியும்!. பள்ளி தாளாளரின் கணவரை பிரித்து மேய்ந்த பெற்றோர்கள்!. வைரல் வீடியோ!

தான் வரைந்த படத்தை காண்பித்த 5ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி தாளாளரின் கணவரை பெற்றோர்கள் கையும் களவுமாக பிடித்து அடித்து உதைத்த...

Read More

பயனர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ்!. போலி ஆவணங்களை தயாரித்து வங்கி அதிகாரிகள் பலே மோசடி!. சிக்கியது எப்படி?

போலி ஆவணங்கள் தயாரித்து பயனர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து பலே மோசடியில் ஈடுபட்டு வந்த வங்கி அதிகாரிகள் 6 பேர் மீது வழக்குப்...

Read More

“என் மனைவியை ராணி மாதிரி பாத்துக்கிட்டேன்; கள்ளக்காதலனுடன் ஓடிட்டா”!. வெளிநாட்டில் இருந்து பதறியடித்து ஓடிவந்த கணவன்!. விபரீத முடிவால் அதிர்ச்சி!

கள்ளக்காதலுடன் மனைவி ஓடியதால் வெளிநாட்டில் இருந்து பதறியடித்துக்கொண்டு ஓடிவந்த கணவன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்...

Read More

கள்ளக்காதலிக்காக சண்டைப்போட்ட இளைஞர்கள்!. கொலையில் முடிந்த பயங்கரம்!. சேலத்தில் பகீர்!

சேலத்தில் ஒரே பெண்ணுக்காக இரண்டு இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வீமனூர் காட்டுவளவை சேர்ந்தவர்...

Read More

Start typing and press Enter to search