Arasiramani

அரசிராமணி பகுதியில் மர்மமான முறையில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!! விளையாடிவிட்டு தூங்கச் சென்ற நிலையில் சோகம்..!!

தேவூர் அருகே அரசிராமணி தைலாங்காடு பகுதியில் 4 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தேவூர்...

Read More

அரசிராமணி குஞ்சாம்பாளையம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..!! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

அரசிராமணி குஞ்சாம்பாளையம் நாச்சம்பட்டி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் அரசிராமணி குஞ்சாம்பாளையம் நாச்சம்பட்டி பகுதியில் புதிதாக ஸ்ரீ...

Read More

தைப்பூச திருவிழா..!! ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை..!!

தைப்பூச திருவிழா முருக பெருமான் கோவில்களில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடு கோவில்களில் தைப்பூச திருவிழா...

Read More

”எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா”..? அரசிராமணி பகுதியில் குப்பை கொட்ட வந்த டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் கடும் வாக்குவாதம்..!!

எடப்பாடி அருகே அரசிராமணி பகுதியில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் அரசிராமணி பேரூராட்சியில்...

Read More

அரசிராமணி பேரூராட்சியில் அதிகாரிகளே இல்லையா..? 10 ஆண்டுகளாக இடிந்து கிடக்கும் பாலம்..!! அச்சத்துடனே பயணிக்கும் மாணவ, மாணவிகள்..!!

கடந்த 10 ஆண்டுகளாக பக்கவாட்டு சுவர் இடிந்த நிலையில் கிடக்கும் வாய்க்கால் பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சேலம்...

Read More

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட செட்டிப்பட்டி தரைப்பாலம்..!! கண்டுகொள்ளாத அரசிராமணி பேரூராட்சி..!! களத்தில் இறங்கிய பொதுமக்கள்..!!

செட்டிப்பட்டி தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அரசிராமணி பேரூராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 2024ஆம் ஆண்டு இறுதியில்...

Read More

அரசிராமணியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்..!! பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து நடவடிக்கை..!!

சேலம் மாவட்டம் அரசிராமணி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்துவதற்கு பேரூராட்சிக்கு சொந்தமான இடமோ, போதிய இடவசதியோ இல்லாத காரணத்தால், தற்காலிகமாக குஞ்சாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள...

Read More

”அரசிராமணி பகுதியில் வேண்டுமென்றே குப்பைகளை கொட்டுகின்றனர்”..!! ”நோய் தொற்று ஏற்படும் அபாயம்”..!! குற்றம்சாட்டும் மக்கள்..!!

சேலம் மாவட்டம் அரசிராமணி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்துவதற்கு பேரூராட்சிக்கு சொந்தமான இடமோ, போதிய இடவசதியோ இல்லாத காரணத்தால், தற்காலிகமாக குஞ்சாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள...

Read More

குள்ளம்பட்டியில் நீர்வழி ஓடையை ஆக்கிரமித்து தகன மேடை..!! அனுமதியின்றி கட்டுமான பணிகள் நடப்பதாக பொதுமக்கள் பரபரப்பு புகார்..!!

சங்ககிரி அரசிராமணி குள்ளம்பட்டியில் நீர்வழி ஓடையை ஆக்கிரமித்து அனுமதியின்றி எரியூட்டும் தகனமேடை அமைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த குள்ளம்பட்டி அரசிராமணி பிட்...

Read More

சாலையில் வீணாக செல்லும் தண்ணீர்..!! கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்..!! தண்ணீர்தாசனூர் பகுதியில் அவலம்..!!

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த எடப்பாடியில் இருந்து தண்ணீர்தாசனூர் செல்லும் பிரதான சாலையில் மேட்டூர் கூட்டு குடிநீர் குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு,...

Read More

Start typing and press Enter to search