நான் மன்னிப்புக் கேட்கணுமா?. ஐபிஎஸ் அதிகாரியே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுவது கேவலமாக இல்லையா?. கொந்தளித்த சீமான்!.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நேற்று காலை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் போராட்டம் நடத்த...