Agriculture

காவிரி டெல்டா பாசனம்..!! மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார். மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின் கூடுதல்...

Read More

விவசாயிகளுக்கு ஆதார் கார்டு போலவே தனி அடையாள அட்டை..!! சேலத்தில் தொடங்கியது கணக்கெடுப்பு பணி..!!

சேலம் மாவட்டம் மேச்சேரி, கொளத்துார் வட்டாரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்கு, விவசாயிகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக மத்திய – மாநில அரசுகள்...

Read More

“எதுவுமே வளரல”..!! “பூச்சி தொல்லை அதிகமா இருக்கு”..!! தரமற்று வழங்கப்படும் மரக்கன்றுகள்..!! சேலம் ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!

‘ மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் வழங்கப்படும் முருங்கை, கருவேப்பிலை, பப்பாளி, வாழைக்கன்று ஆகிய மரக்கன்றுகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகளின் நலனுக்காக...

Read More

மிக குறைந்த விலையில் வாடகை இயந்திரங்கள்..!! பம்பு செட் வாங்க ரூ.15,000 மானியம்..!! சேலம் விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!!

சேலம் மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை மூலம் இ-வாடகை, தரிசு நில உழவு மானியம் மற்றும் மின்மோட்டார் பம்புகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்...

Read More

”பொங்கல் பண்டிகைக்கு கரும்புகளை எங்களிடம் கொள்முதல் செய்யுங்க”..!! தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கும் விவசாயிகள்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த காவிரிக்கரை பாசன பகுதியில் நடப்பாண்டில் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், நெடுங்குளம், கோனேரிப்பட்டி உள்ளிட்ட...

Read More

பிஎம் கிசான் திட்டம்..!! வங்கிக் கணக்கில் ரூ.2,000..!! 19-வது தவணை எப்போது..? வெளியான முக்கிய தகவல்..!!

இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு...

Read More

அரசிராமணி அதிகாரிகளின் கவனத்திற்கு..!! நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து விவசாயம்..!! மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்..!! பொதுமக்கள் குற்றச்சாட்டு..!!

நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்து வருவதால், கால்வாயில் தண்ணீர் செல்லும்போது, அவ்வழியாக பயணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த...

Read More

இலவச மின்சாரத்தில் முறைகேடு..!! சிக்கப்போகும் விவசாயிகள்..!! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!!

தமிழ்நாட்டில் விவசாய பணிகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், முக்கியமான திட்டம் தான், விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம்....

Read More

சேலத்தில் அரசு பொருட்காட்சி நாளை (ஆகஸ்ட் 9) தொடக்கம்..!!

முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்து வரும் மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசுப்...

Read More

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை 100 ஏரிகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை..!! விவசாயிகள் மகிழ்ச்சி..!!

தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய மேட்டூர் அணை, நேற்று (ஜூலை 30) மாலை தனது முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பு...

Read More

Start typing and press Enter to search

WP to LinkedIn Auto Publish Powered By : XYZScripts.com