சுற்றுலாப் பயணிகளின் அதிக வருகையால் தாறுமாறாக உயர்ந்த விடுதி கட்டணங்கள்..!! ஏற்காட்டில் அரங்கேறும் அட்ராசிட்டி..!!
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதை அடுத்து, ஏற்காட்டில் உள்ள விடுதிகளில் பல மடங்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர்...