தந்தைக்காக காத்திருந்த +2 மாணவி!. இருட்டில் வந்த அரக்கன்!. கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கூட்டு வன்கொடுமை!
கன்னியாகுமரியில் தந்தைக்காக காத்திருந்த 12ம் வகுப்பு மாணவியை லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்று நண்பருடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி...