நகைகளால் தகதகனு மின்னிய பக்கத்து வீட்டுக்காரி!. தூத்துக்குடியில் இருந்து நாமக்கல்லுக்கு சிட்டாய் பறந்து வந்த இன்ஸ்டா பாய்ஸ்!. ஸ்கெட்ச் போட்டு சொத்தப்பிய பெண்கள்!
கணவரை இழந்து தனியாக வசித்தும் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து நகை, பணம் கொள்ளையடித்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், அன்னை...