ஊராட்சிக் கோட்டை நீர் மின்தேக்க கதவணையில் இருந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றம்..!! பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள்..!!
பவானி ஊராட்சிக் கோட்டை நீர் மின்தேக்க கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், கடல் போல் காட்சி அளித்த...