10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500/495 மதிப்பெண்கள்..!! மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து மலர்தூவி கௌரவித்த பள்ளி நிர்வாகம்..!!
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த கெங்கவல்லி தனியார் பள்ளி மாணவர்களுக்கு கீரிடம் அணிவித்து மலர்தூவி பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்பு அளித்தனர்....