மூதாட்டியின் காது, மூக்கை அறுத்துக் கொன்ற கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு..!! சங்ககிரியில் பரபரப்பு..!!
ஓமலூர் அருகே மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடிச் சென்றவரை சுட்டு பிடித்த சம்பவம் சங்ககிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே...