கொலை வழக்கு

“என்னவிட்டு வேற எவன் கூட தொடர்புல இருக்க”..? கள்ளக்காதலை கைவிட்ட பெண்..!! இரும்பு ராடோடு வீட்டிற்கே வந்த காதலன்..!! திடுக்கிடும் சம்பவம்..!!

கள்ளக்காதலை கைவிட முயன்ற பெண்ணை கொலை செய்துவிட்டு, கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சின்னஅல்லாபுரம் பகுதியில்...

Read More

’என் தம்பி மேலயே கை வைக்கிறியா’..? ஆத்திரத்தில் கணவனை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொன்ற முதல் மனைவி..!!

தம்பியை தாக்கியதில் ஆத்திரமடைந்த மனைவி, கணவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டியை அடுத்த மண்மலை ஊராட்சி,...

Read More

’உன்ன எனக்கு சுத்தமா பிடிக்கல’..!! கணவரை பழிவாங்க 5 மாத குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற கொடூர தாய்..!!

தண்ணீர் பேரலில் இருந்து 5 மாத ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் தாயே குழந்தையை கொன்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குழந்தையை கொன்று அந்தப் பெண்...

Read More

விடுதி உரிமையாளரின் உடலை வெட்டிப் போட்டு கேம்ப் பயரில் குளிர் காய்ந்த நண்பர்கள்..!! தலைக்கேறிய போதை..!! நடுங்கிப்போன கொடைக்கானல்..!!

கொடைக்கானல் தனியார் தங்கும் விடுதியில், பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெரும்பள்ளம் குருசடி...

Read More

மச்சினிச்சி மீது வந்த விபரீத ஆசை..!! தடையாக இருந்த மனைவியை காரை ஏற்றிக் கொன்ற கணவன்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட் சம்பவம்..!!

தனது மச்சினிச்சி மீது ஆசைப்பட்டு, தாலிக்கட்டிய மனைவியை காரை ஏற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் நகரை சேர்ந்தவர்...

Read More

யாரு கூட இவ்ளோ நேரம் பேசிட்டு இருக்க..? சந்தேகத்தில் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்கள்..!! சேலத்தில் பகீர் சம்பவம்

செல்போனில் அடிக்கடி பேசி வந்த தாயை இரண்டு மகன்களும் சேர்ந்து அடித்துக் கொண்ட சம்பவம் வாழப்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மேட்டூயுடையார்பாளையம்...

Read More

Start typing and press Enter to search