ஆன்மீகம்

சட்டவிரோத ஆக்கிரமிப்பு!. எடப்பாடியில் ரூ.15 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!. இந்து சமய அறநிலையத் துறை அதிரடி!

சேலம் எடப்பாடியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுமார் 9.27 ஏக்கர் கோவில் நிலத்தை, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை மீட்டுள்ளது. எடப்பாடி அருகே மொரசம்பட்டி...

Read More

மாட்டுக்கொழுப்பு சர்ச்சை எதிரொலி!. வீடுகளில் மாலை 6 மணிக்கு விளக்கேற்றுங்கள்!. திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்!.

ஏழுமலையான கோவில் பிரசாதம் லட்டில் மாட்டுக்கொழுப்பு பயன்படுத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளநிலையில், வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது....

Read More

விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!. மேள தாளம் முழங்க பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட சிலைகள்!.

நாடு முழுவதும் நேற்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வடிவங்களால் ஆன விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை...

Read More

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகல கொண்டாட்டம்..!! கோயில்களில் சிறப்பு பூஜை..!! குவியும் பக்தர்கள்..!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகிறது. புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் ஆகஸ்ட் 29ஆம்...

Read More

முழுமுதற் கடவுளே விநாயகா!. சதுர்த்தியன்று இப்படி மட்டும் வழிபடாதீர்கள்!. என்ன நடக்கும் தெரியுமா?

விநாயகர் சதுர்த்தி விழா அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் ஒரு பண்டிகையாகும். விநாயகர் சதுர்த்தி விழா வட மாநிலங்களில் மட்டுமின்றி தென் மாநிலங்களில் 10 நாட்கள் உற்சவமாக...

Read More

விநாயகர் சதுர்த்தி..!! கட்டாயம் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்..!! சேலம் ஆட்சியர் உத்தரவு..!!

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்...

Read More

திருப்பதியில் இனி ஒருவருக்கு ஒரு லட்டு தான்..!! கூடுதலாக வேண்டுமென்றால் இது கட்டாயம்..!! தேவஸ்தானம் அறிவிப்பு..!!

திருப்பதியில் இனி ஆதார் அட்டை காண்பித்தால் மட்டுமே, லட்டு வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து, வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும்...

Read More

கருணை காட்டாத விநாயகர்..? கேள்விக்குறியாகும் வாழ்க்கை..!

விநாயகர் சதுர்த்தி நெருங்கி வரும் நிலையில் உற்பத்தி செலவு இந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிலை தயாரிப்பாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், களிமண்ணிலும் காகித...

Read More

விநாயகர் சதுர்த்தி..!! கட்டுப்பாடுகள் விதித்த டிஜிபி..!! எதற்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும்..?

விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, காவல்துறை...

Read More

200 ஆண்டுகள் பழமையான கண்ணனூர் மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்…

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் 200 ஆண்டுகள் பழமையான கண்ணனூர் மாரியம்மன் கோவில்அமைந்துள்ளது. இக்கோவில் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-க்கு அடுத்து...

Read More

Start typing and press Enter to search