ஆன்மீகம்

கல்வடங்கம் காவிரி ஆற்றில் உடை மாற்ற இடமின்றி தவிக்கும் பெண்கள்..!! மாவட்ட ஆட்சியருக்கு பறந்த திடீர் கோரிக்கை..!!

கல்வடங்கம் காவிரி ஆற்றில் பரிகார பூஜைக்கு தினமும் பல பெண்கள் வருவதால், உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி...

Read More

பூமணியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா..!! அலகு குத்தியும், கிடா வெட்டியும் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்..!!

பூமணியூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம் தேவூர் அருகே பூமணியூரில்...

Read More

தேவூர் அருகே முத்துமாரியம்மன் கோயில் திருவிழா..!! அலகு குத்தியும், தீ மிதித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!

தேவூர் அருகே நல்லங்கியூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அலகுகள் குத்தியும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். சேலம் மாவட்டம் தேவூர்...

Read More

அரசிராமணி குஞ்சாம்பாளையம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..!! திரளான பக்தர்கள் பங்கேற்பு..!!

அரசிராமணி குஞ்சாம்பாளையம் நாச்சம்பட்டி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. சேலம் மாவட்டம் அரசிராமணி குஞ்சாம்பாளையம் நாச்சம்பட்டி பகுதியில் புதிதாக ஸ்ரீ...

Read More

கைலாசாவை விரிவுபடுத்த பொலிவியா நாட்டில் 4.8 லட்சம் ஹெக்டேர் நிலத்தை அபகரித்த நித்யானந்தா..!! 1000 ஆண்டுகளுக்கு குத்தகை..!!

நித்யானந்தா தனது சீடர்களுடன் சேர்ந்து பொலிவியாவில் சுமார் 4.8 லட்சம் ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள தகவல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைலாசா என்ற...

Read More

கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் தேர்த் திருவிழா..!! ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோஷம்..!!

தேவூர் அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரையோரம் மிகவும்...

Read More

தேவூர் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ கொங்கனூர் மாரியம்மன் கோயில் திருவிழா..!! திரளான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு..!!

தேவூர் அருகே கொங்கனூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டு பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு செய்தனர். சேலம் மாவட்டம் தேவூர்...

Read More

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை!. தலைமுறை தலைமுறையாக தொடரும் பாரம்பரியம்!. திரளான பக்தர்கள் காவடி சுமந்து உற்சாகம்!

தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி வெள்ளாண்டிவலசு ஆதி பரம்பரை காவடி குழுவினர் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வரும் இந்த ஆன்மிக யாத்திரையில் ஏராளமான...

Read More

அரிசி முதல் பாத்ரூம் வாளி வரை!. வீட்டில் இந்த பொருட்களை எல்லாம் காலியாக வைத்தால் பண பிரச்சனை வருமாம்!.

ஒவ்வொருவரும் வாஸ்துபடி வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள். வாஸ்து படி வீட்டை கட்டாவிட்டால், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. எனவே வாஸ்து மிகவும் முக்கியமானது...

Read More

தைப்பூச திருவிழா..!! ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயிலில் சிறப்பு பூஜை..!!

தைப்பூச திருவிழா முருக பெருமான் கோவில்களில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகனின் அறுபடை வீடு கோவில்களில் தைப்பூச திருவிழா...

Read More

Start typing and press Enter to search