தேர்வு விடுமுறை!. காலையிலேயே களைகட்டிய ஏற்காடு!. அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்!
காலாண்டு தேர்வு முடிந்தநிலையில் தொடர் விடுமுறையையொட்டி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் படகு சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்....